×

கரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர்: கரூர் அருகே மொச்சகொட்டாம்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபா்கள் நகை பறித்து சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்மநபாத்கள் 3 பேர், நதியா என்பவரிடம் 6 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்