×

நிர்மலாதேவி ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி

திருவில்லிபுத்தூர்: மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக  இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களது ஜாமீன் மனுக்களை, திருவில்லிபுத்தூர்  மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.5வது முறையாக  நிர்மலாதேவி  தாக்கல் செய்த  ஜாமீன் மனுவை திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை