×

காவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: காவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். காவரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தினால்தான் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும். எனவே காவரி மேலாண்மை ஆணைய கூட்ட நீர்வளத்துறைக்கு பிரதமர் மோடி ஆணையிடக்கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...