×

மதுரை அருகே தொடக்கப் பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மேலூர் அருகே மட்டங்கிபட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். 59 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் மட்டுமே இருப்பதால் கூடுதலாக ஆசிரியரை நியமிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கு பூட்டு போட்டதால் மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...