×

ஏர் இந்திய நிறுவனம் மறுசீரமைப்பு : ரூ2,200 கோடி முதலீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

கோப்புக்காட்சி : ஏர் இந்திய நிறுவனம் மறுசீரமைப்புக்காக ரூ2200 கோடி முதலீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏர் இந்திய நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்து வருகிறது. ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் என்ற கணக்கில் நட்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை அரசு விற்க முன்வந்தும் அதனை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வால் செலவும், இழப்பும் மேலும் அதிகமாகி வரும் நிலையில் நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்காக உடனடியாக ரூ2200 கோடி ரூபாய் முதலீடு வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு