×

போராட்டங்கள் மூலம் தங்களை வெளிக்காட்டவே 8 வழிச் சாலை திட்டத்தை சிலர் எதிர்க்கின்றனர் : அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை : போராட்டங்கள் மூலம் தங்களை வெளிக்காட்டவே சிலர் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன என அவர் கூறியுள்ளார். மேலும் கூட்டுறவுத்துறையில் முறைகேடுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...