சென்னை : பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை தோலுரித்து காட்ட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சியிலேயே பயங்கரவாதிகள் தமிழகத்தில் இருந்தனர் என்றும், பயங்கரவாத இயக்கங்களால் ஏற்படும் விளைவை தமிழகம் தற்போது சந்தித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பல அமைப்புகளில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!