×

எலக்ட்ரானிக் பொருள் தயாரிக்க பழைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு விதிகள் தளர்வு

புதுடெல்லி: பயன்படுத்திய இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மொபைல் போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பதற்காக பழைய இயந்திரங்களை இறக்குமதி செய்யப்படுகின்றன. பழைய இயந்திரங்களை பயன்படுத்தக்கூடிய ஆயுட்காலம் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாக இருந்தால், ஆபத்து மற்றும் கழிவு பொருட்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவிடம் அனுமதி பெறதேவையில்லை’ என குறிப்பிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...