×

பொதுமக்களின் சிரமத்தை போக்க இ-சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம்: பொதுமக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் இ-சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் பேட்டியளித்துள்ளார். முதல் கட்டமாக 600 மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...