×

காஷ்மீரில் தங்கள் குற்றத்தை பா.ஜ.க. ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது: குலாம்நபி ஆசாத்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் குற்றத்தை பா.ஜ.க. ஒத்துக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தவைலரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...