×

பட்டா கத்தியுடன் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு மொட்டை அடிப்பு

சென்னை : சென்னையில் பட்டா கத்தியுடன் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு மொட்டை அடித்துள்ளனர். 15 மாணவர்களின் முடியை கத்தரித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பட்டா கத்திகளுடன் சென்ற கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் நேற்று சிக்கினர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...