×

சசிகலா கணவர் நடராஜன் இறப்புச்சான்றை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை: சசிகலா கணவர் ம.நடராஜன் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடராஜன் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் நடராஜன் இறப்புச் சான்றை ஜூன் 27-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...