×

குன்னூர் அருகே வெடிமருத்து ஆலையை மூட எதிர்ப்பு: தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

குன்னூர் அருகே பாதுகாப்புத்துறை கீழ் இயங்கும் வெடிமருத்து ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை முன் 1000 ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிமருந்து ஆலையை மூடும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...