×

கோவை கள்ளநோட்டு வழக்கு: மேலும் 2 பேர் கைது

கோவை: கோவை கள்ளநோட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வாங்கி கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விஜயகுமார், உதயபிரகாஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேர் கொடுத்த தகவல் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...