×

ஸ்ரீவில்லிபுத்தூரில் முறைகேடாக பயன்படுத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத்திற்கு அனுமதி பெற்று முறைகேடாக பயன்படுத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் புகாரின்பேரில் 11 டிராக்டர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2,000 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...