×

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை: வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது . மே28ம் தேதி திடீரென சீல் வைத்ததால் ஆலையை கண்காணிக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல்...