×

திருவண்ணாமலை அருகே வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: போளூர் அடுத்த காங்கேயனூரில் வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேன் மோதியதில் தம்பதி சக்திவேல்-சத்யா மற்றும் சிறுமி துர்கா, பார்த்திபன் ஆகியோர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் திருமண விழாவிற்கு சென்ற போது தம்பதி உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...