தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜெயலலிதா ஆட்சியில் உத்தரவிடப்பட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!