×

மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடங்களில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடங்களான சென்ட்ரல்-நேரு பூங்கா, சைதாப்பேட்டை-டிஎம்எஸ் இடையே  நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இலவச பயணத்திற்கு இன்று கடைசிநாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...