×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை, காரைக்கால் மீனவர்களின் 10,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டது. மேலும் மீன் விற்பனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...