தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!