×

லஞ்சம் கொடுக்க வந்த ஸ்டெர்லைட் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை : மத்திய அமைச்சர் பொன் ராதா. மீது புகார்

சென்னை : ஸ்டெர்லைட் நிர்வாகம் லஞ்சம் கொடுக்க முயன்றதை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மறைத்ததாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் இந்திய மக்கள் முன்னணி சார்பில் சாலமன் என்பவர் மனு அளித்துள்ளார். முன்னதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் லஞ்சம் தர முன் வந்ததாக பொன் ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க வந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...