×

சென்னை எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.பி. கனிமொழி கைது

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி, திருமாவளவன், ஐவாஹிருல்லா உள்ளிட்ட எதிர்கட்சியினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...