×

சென்னை எழும்பூரில் எம்.பி. கனிமொழி தலைமையில் சாலை மறியல்

சென்னை: சென்னை எழும்பூரில் எம்.பி. கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரப்பு தெரிவித்து இந்த போராட்டாமனது நடைபெற்று வருகிறது.




வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...