×

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இயக்குனர் கவுதமன் சிறையில் உண்ணாவிரதம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இயக்குனர் கவுதமன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதமன் உள்ளிட்ட 41 பர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், போலீஸ் மீது நடக்க எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என கவுதமன் கூறியுள்ளார். கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...