×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 4 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை துவங்கியது

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை துவங்கியது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஸ்னோலின் வெனிஸ்டா , தமிழரசன், கந்தையா, காளியப்பன் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. நேற்று கார்த்திக், சண்முகம் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ரத்த சொந்தங்கள் உள்ளவர்களின் இதழ்கள் மட்டும் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...