×

தூத்துக்குடியில் எத்தனை பேர் கைது என மாலை அறிவிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மாலை அறிவிக்கப்படும் என்று எஸ்.பி.முரளி ரம்பா பேட்டி அளித்தார். மக்கள் தங்கள் குறைகளை கூற காவல்துறை அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும் என்று தெரிவித்தார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED யானை தாக்கி விவசாயி பலி