×

தூத்துக்குடி மக்களை ஏன் சந்திக்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: தூத்துக்குடி மக்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு விரைவில் சந்திப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மக்கள் உணர்வுதான் தங்கள் உணர்வு என்றும் மக்கள் விரும்பாத எதையும் அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...