×

இணையதள சேவை குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு

சென்னை: தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மனு அளிக்கபப்ட்டுள்ளது. எனவே 3 மாவட்டங்களிலும் இணைய சேவையை அளிக்க உத்தரவிட கோரி வழக்கறிஞர் சூரியபிராகசம் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐக்கோர்ட் அனுமதி அளித்துள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...