×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி : தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக வேல்முருகன் அறிவிப்பு

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். கடந்த 2 தினங்களாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...