சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட வேண்டும் என G.K.வாசன் தமிழக அரசுக்கு வேண்டுக்கொள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!