×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்கறிஞர் சபரீஸ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.மேலும்  அரசின் ஆய்வில் உண்மை வெளிவராது என்று வழக்கறிஞர் சபரீஸ் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரூ.1823 கோடி வரி பாக்கி – காங்கிரஸ் கண்டனம்