×

வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் தூத்துக்குடி எஸ்.பி.காயம்

தூத்துக்குடி: வன்முறையாளர்கள் கல்வீசி தாக்கியதில் தூத்துக்குடி எஸ்.பி.மகேந்திரன் காயம் அடைந்துள்ளார். கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக...