×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...