×

2013ல் தான் தூத்துக்குடி மேயராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: சசிகலா புஷ்பா

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் போலீஸூம் மாவட்ட நிர்வாகமும் லஞ்சம் வாங்கிவிட்டதா என தமிழக அரசுக்கு அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா கேள்வியெழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2013ல் தான் தூத்துக்குடி மேயராக இருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...