×

துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நீதிமன்ற அவமதிப்பு வழக்கி யோகா...