×

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சேர்க்கை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கார்த்தி உயிரிழப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...