×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்: டிடிவி.தினகரன்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணி வன்முறையாக வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.




வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...