சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை சேர்ந்தோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக மனு அளிக்க தலைமை செயலகத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சென்றனர். மனு வாங்கக்கூட தலைமைச் செயலாளர் வரவில்லை என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!