×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கிசூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...