×

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வேதனை அளிக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வேதனை அளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது, அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...