×

தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் வந்தது: டி.ஜி.பி தகவல்

சென்னை: தூத்துக்குடி வன்முறை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார். கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...