×

எஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்

டெல்லி: எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். பெண் பத்திரிக்கையாளர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...