உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னோ மாவட்டத்தில் பஞ்சாப் - சிண்ட் வங்கி ஏடிஎம்மில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதிஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியது. இந்த தீ விபத்தால் ஏடிஎம்மில் இருந்த பணம் அனைத்தும் கருகின.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!