×

ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

சேலம் : ஆத்தூர் அருகே கூடமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...