ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மணல் குவாரியால் தரைப்பாலம், மற்றும் தடுப்பணைகள் சேதமடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!