×

அமித்ஷா வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சீராய்வு மனு

டெல்லி: அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மும்பை வழக்கறிஞர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடியான நிலையில் மும்பை வழக்கறிஞர்கள் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...