சென்னை : தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் நடந்த முயன்றதாக வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்ட 550 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு, அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரை நேற்று காவல் துறையினர் கைது செய்து குறிப்பிடத்தக்கது.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!