×

திண்டுக்கலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திண்டுக்கல்: திண்டுக்கல்- நத்தம் அருகே அய்யாபட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள், மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் கலந்துக்கொண்டனர். 


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு...