×

மதிமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட விவகாரம்: சீமான் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் சீமான், பிரபு உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்டோர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!